வியாழன், 29 ஜனவரி, 2009

கடவுளை தேடி...!!



வார்த்தைகள் ஏதும் தேவை இல்லை கடவுளை காண நீங்கள் இந்த படங்களை கண்டு செல்லுங்கள் !.நீங்கள் பார்த்தறியாத தூய்மையான ஒரு இடம் தாயின் கருவறை
பனி மூடிய கோபுர சிகரங்கள் ...


அந்தி பொழுதின் சூரிய அஸ்தமனம் .....


வெகு தூரத்தே தெரியும் கம்பீர மலை குன்றுகள்...



சொல்ல வார்த்தை தேவையில்லை..இறைவனுடைய இருப்பிடம் இப்படித்தான் இருக்கும்!!



எங்கும் அமைதி...ஆனந்தம்...


அன்னையின் தழுவல் போல கூடும் மழை..உயிர் தழைக்க இறைவனின் கொடை




வெள்ளி மின்னல்கள் அவனின் சிரிப்பொலிகள் ....

ஏழையின் சிரிப்பில்....வார்த்தைகள் ஏதும் தேவை இல்லை இறைவனை காண..








கருத்துகள் இல்லை: