வியாழன், 27 நவம்பர், 2008

மும்பை .........!!!

ரத்தத்தில் நனைந்த ரோஜாவே ..கலக்கம் வேண்டாம் !

கொடுர மனம் படைத்த மனித மிருகம் ..வேட்டையாடி களிக்கும் தாசியின் பிள்ளை !


மும்பையின் மாவீரர்கள் .. உயிர் துறந்தவர்கள் வீரகாவியம் படைதிட்டார்கள் !



வெடித்து சிதறிய வண்டிகள்!




சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்...ரத்த காடு



தாஜ் எனும் மும்பையின் கம்பிர அழகின் அடையாளம்..தற்போது யுத்த

களம்


யாரால் ஈடு செய்ய முடியும்