ஞாயிறு, 28 டிசம்பர், 2008

"பாகிஸ்தான்"-ஒரு நண்பன் பகைவனான கதை!


பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின் இதயமாக இன்றைய பாகிஸ்தான் முன்பு விளங்கியது. ஆர்யர்களால்,பெர்ஷியர்களால்,அரபியர்களால், மங்க்கொளியர்களால், கிரேக்க மற்றும் ஆங்கிலேய படையெடுப்புகளையும் இப்பொழுதைய பாகிஸ்தான் அப்பொழுது கண்டது. இதன் காரணமாக பல கலாசார பரிமாற்றங்களும் அங்கு நிகழ்ந்தேறின .

இறுதியாக ஆங்கிலேய ஆளுகையில் இருந்தபோது (1858 முதல் 1947 வரை ) முகம்மது அலி ஜின்னா தலைமையில் இருந்த பாகிஸ்தான் இயக்கமும்,முஸ்லீம் லீகும் சேர்ந்த தனி பாகிஸ்தான் நாட்டை பெற்றன !.சிந்து,வட மேற்கு மாகாணங்கள்,மேற்கு பஞ்சாப் ,பலுசிஸ்தான் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகியவற்றை உள்ளடக்கிய நாடாகவும் இஸ்லாமிய குடியரசாக மலரது பாகிஸ்தான் .

பல சமஸ்தானங்களகாவும் ,அரசு பிரிவுகளகாவும் பிரிந்து கிடந்த இந்தியாவை..சர்தார் வல்லபாய் படேல் தனது முழு திறமையால் ஐய்நூற்றி அறுபத்தி ஐந்து சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்தார்.ஆனால் நேருவின் கருத்து மாறுபாட்டால் ஜம்மு காஷ்மிரை அவரால் இணைக்க முடியாமல் போனது.மதத்தின் பெயாரல் அப்பொழுது நாடு பிரிக்கப்பட்டு பாகிஸ்தானாகவும்,இந்தியாவாகவும் அங்கிலேயர்களால் ஒப்படைக்கப்பட்டது

ஆனால் ஜம்மு காஷ்மிரை மயமாக வைத்து மூன்று போர்களை இரு நாடுகளும் சந்தித்தன .பாகிஸ்தான் என்பதற்கு துய்மையின் நிலம் என்று ஒரு ஆர்த்தமும்
பஞ்சாப்.ஆப்கான்,காஷ்மீர்,சிந்து,பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளின் முதல் எழுத்துகளும் இணைந்த புதிய நாடாகவும் அறிவிக்கப்பட்டது !

1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு பாகிஸ்தான். இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.


அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடிப்பு

கார்கில் போர் (Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போராகும்.
இந்தப் போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவில் நுழைந்தனர்.
இரண்டு மாதங்களால் மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்து அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர்.

போர் நிகழும் பொழுது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்று தகவல் வெளிவந்தது. இந்தப் போர் காரணமாக இந்தியா இராணுவத்துக்கு நிதியுதவி அதிகமாக்கியது.
பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப், இராணுவ புரட்சி செய்து பிரதமர் நவாஸ் செரிப்யை பதவியில் இருந்து அகற்றினார்.
கார்கில் போரில் உலக வரலாற்றில் முதலாம் தடவை இரண்டு அணு ஆயுதங்கள் பெற்றிருந்த நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது.
பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் களைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார்.
இனிவரும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . இவர் அமெரிக்கச் சார்ப்புக் கொள்கையை கையாண்டு வருகின்றார்

2007 மார்ச் மாதம் நாட்டின் உயநீதிமன்ற நீதிபதியை பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப் படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளை கொன்றார்.[1].
இருந்தாலும் அமெரிக்காவின் சொற்களுக்கு கட்டுப்பட்டும்,உள்நாட்டு கலகங்களை கையாண்டு அவ்வ்போது தனது குள்ளநரி தந்தாலும் தனக்கு எதிரான சதிகளை அடக்குவதில் வெற்றி கண்டார் எனலாம் !

2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.


பாகிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.




வாகா எல்லையில் இரு நாட்டு படைகளின் கோடி ஏற்றும் நிகழ்ட்சி



tதற்பொழுதைய அதிபர் சர்தாரி..பெனஜிரின் கணவர் ஆவார் .இவருடைய ஆளும் திறன் விமர்சனங்களுக்கு உட்ப்பட்டு வருகிறது .
சயத் மக்தூம் யூசஃப் ரசா கிலானி பிறப்பு: ஜூன் 9, 1952, கராச்சி) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான இவர் 2008இல் மார்ச் 22 இல் பிரதமராகப் பரிந்துரைக்கப்பட்டு மார்ச் 25 இல் பாகிஸ்தான் பிரதமரானார்.
பாகிஸ்தான் சட்டமன்ற நடுவண் அரசில் அமைச்சராகவும் இருந்தவர்

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாகிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

மதம்,பொருளாதாரம்,எல்லை பிரச்சினைகள்,ஏழ்மை இவை எல்லாம் சேர்ந்து .... முன்பு ஒரு காலத்தில் நண்பர்களாய் இருந்த மக்களை இப்போது எதிரிகளாக நிறுத்தி பார்க்கிறது காலம்.




வியாழன், 25 டிசம்பர், 2008

இடி அமின் எனும் கோமாளி கொடுங்கோலன் !!


உலகம் கண்ட மிக கொடுர மனம் படைத்த சர்வாதிகாரிகள் பலர், எனினும் அவர்களில் மிக கோமாளித்தனமும் கொடுர மனது படைத்த உகாண்டாவின் இடி அமின் தாதா குறிப்பிடத்தக்கவன் .


இடி அமீன் (Idi Amin Dada, 1924ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார்.


இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.


இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும்.


இடி அமின் ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு விவசாயின் மகனாக 1924 அல்லது 1925 இல் பிறந்தார்.தொடக்க கல்வி மட்டுமே பயின்ற இடி அமின் ,தாயால் வளர்க்கப்பட்டார் .


ஆயிரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ஆறில் ஒரு சாதரண உதவி சமையல் கரானாக ராணுவ பிரிவில் சேர்ந்த இடி அமின் ,பின்னர் படிப்படியாக் leftinant
ஆக பதவி பெற்றார் .


ஆயிரத்தி தொள்ளயிரத்தி அறுபத்தி ரெண்டில் உகாண்டா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது .பின்னர் நடந்த சம்பவங்கள் உலக வரலாற்றில் ரத்தத்தில் எழுதப்பட்டன !


ஆயிரத்தி தொள்ளயிரத்தி அறுபத்தி ஆறில் மேஜர் ஜெனரல் ஆக

ஒபோடே அராசால் நியமிக்கப்பட்டார் இடி அமின் .பின்னர் இருவரும் சேர்ந்து உகாண்டாவை அழிவின் பாதையில் கொண்டு செல்ல தொடங்கினர்


ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி ஒன்றில் ஒபோடே அரசை தனது ராணுவ பலத்தால் முற்றுகையிட்டு ,இடி அமின் சர்வதிகாரியாக உகண்டாவின் ஆயுட்கால அதிபராக தன்னை அறிவித்து கொண்டார்!!


வெள்ளையர்களை தனது பல்லக்கு சிப்பந்திகலகவும்,குடை பிடிக்க வைத்த இடி அமின் தனது ஹீரோ இமேஜ் ஐ கறுப்பின மக்களிடையே தக்க வைத்து கொண்டான்.(பார்க்க மேலே உள்ள படம்.)


ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி ரெண்டில் தனது கனவில் கடவுள் தோன்றியதாகவும்.."உகாண்டா ஒரு கறுப்பர் நாடு எனவும் அதில் உள்ள ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்களும் ,பாகிஸ்தானியர்களும் உடனே நாட்டை விட்டு ஓட வேண்டும்" என்று கூறினார் .தொண்ணூறு நாட்கள் கெடுவிதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்





ஈவு இரக்கமற்று ஒபோடே வின் ஆதரவாளர்களையும் தன்னை எதிர்க்கும் எல்லா கறுப்பின பிரிவையும் கொன்று குவிக்க தொடங்கினான் இடி அமின் .


அந்த ஆண்டு மட்டும் அவன் கொன்றவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திகும் அதிக மானவர்கள்!


அடியோடு ஒரு சில கிராமங்கள் அழிக்கப்பட்டன,கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நைல் நதியில் வீசப்பட்டு..பின்னர் அவைகளை அடைப்பு ஏற்படாமல் வெளியே எடுத்து போட வேலை ஆட்கள் நியமிக்கப்பட்டனர் !


ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி எட்டில் உள்நாட்டு கலகங்களும், பொருளாதார பிரச்சினைகளும் உகாண்டாவில் தலைவிரித்து ஆட தொடங்கியது..அதனை மூடி மறைக்க அண்டை நாடான தான்சானியா மீது போர் தொடுத்தான் இடி அமின்


தான்சானியா மற்றும் உள் நாட்டு கலக படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல்...இடி அமின் லிபியாவில் தஞ்சம் புகுதான்..பின்னர் அங்கேயும் எதிர்ப்பு வலுக்கவே சில காலம் இராக்கில் வாழ்ந்தான் .


அவனுக்கு ஏறக்குறைய நாற்பது பிள்ளைகளும் நான்கு மனைவிமார்களும் இருந்த்தாதாக தகவல்


அதே ஆண்டு சவூதி அரசு அவனுக்கு அடைகலம் அளித்து இந்திய மதிப்பில் மாதம் நாற்பது ஆயிரம் உதவிதொகையும்,வீடும்,கார்,மற்றும் பணியாட்களையும் கொடுத்துது !



பதினைந்து ஆண்டுகள் சவூதி அரேபியாவில் இடி அமின் வாழ்ந்தான்..தான் மிகவும் சந்தோழமாக இருப்பதாகவும்..தான் எதற்கும் வருத்தம் தெரிவிக்க போவதில்லை என்றும் கூறிய இடி அமின்.. தனக்கு மீன் பிடிப்பதும்,ஆர்மோனியம் வாசிப்பதிலும், குரான் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் என்றும்..தான் அதிபாராக இருந்த பொது பெற்ற சந்தொழத்தை விட சவுதியில் மிகுந்த மகிழ்ட்சியோடு இருப்பதாக உகாண்டாவின் பத்தரிக்கைக்கு பேட்டி கொடுத்தான் இடி அமின்


2003 இல் சவூதி அரேபியாவில் கோமா நிலையில் இருந்து ரத்த அழுத்தலும், சிறு நீரக கோளாறாலும் பாதிக்கப்பட்டு இடி அமின் இறந்தார்.


அவர் உயிரோடு வந்தால் சிறையில் அடைக்கபடுவார் என்று உகாண்டாவின் அப்போதைய அதிபர் அறிவித்தார்..இறந்த உடல் வந்தால் ஒரு சாதரன உகாண்டா மனிதனை போல அடக்கம் செய்ய அனுமதிக்க படுவர் என்றும் தெரிவித்தார்.


ஆயினும் அவர் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டார் இடி அமின்!




செவ்வாய், 23 டிசம்பர், 2008

"மைக்கல் ஜாக்சன்" - ஒரு வழிதவறிய கலைஞன்


மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை.


11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவை சேர்ந்து புகழுக்கு வந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும்.

1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத்தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.
1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழான பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்கு பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழுக்கு வந்தது.



இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.


இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெறிவித்துள்ளது, தொண்ணுறு மில்லியன் அமெரிக்கர்கள் தொலைகாட்சியில் அவருடைய தொண்ணுறு நிமிட பேட்டியை கண்டது ஒரு சரித்திரம்.
அந்த பேட்டியில் தன்னுடைய சிறுவயது ஏக்கத்தை ,தான் தோல் வியாதியால் பாதிக்கபட்டுள்ளதை ஜாக்சன் tதெரிவித்தார்.




புகழின் ஊட்சியில் இருந்த ஜாக்சன்,போதை,மற்றும் ஓரின சேர்க்கை அதுவும் சிறார்களுடன் இடுபட்டதும் அவருடைய புகழை மறைத்து நிற்கும் புகையாக உள்ளது



சிறு வயதில் தான் இழந்தவைகளே இதற்க்கு காரணம் என ஜாக்சன் தெரிவித்துள்ளார்




திங்கள், 15 டிசம்பர், 2008

ஒவ்வொரு தமிழரும் ....!!

வான் புகழ் கொண்ட வள்ளுவர்..தமிழின்,தமிழ் கலாச்சாரத்தை எழுத்தானியில் கொண்டுவந்து ....அழியா புகழ் கண்ட வள்ளுவர்.!!தமிழர்கள் எண்ணி பெருமைகொள்ள எல்லை ஏதும் இல்லை.
திருக்குறள் முப்பால் அமுதம் ஓலை சுவடியில்....

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

மகா கவி பாரதியார்!...அக்னி கங்குக்களை எழுத்தில் வார்த்து ..தமிழுக்கு அணி சேர்த்த மகாகவி...தமிழன்னையின் மணிமகுடத்தில் என்றும் மின்னு வைரம்!!


பரத நாட்டியம் ..தமிழ் உலகிற்கு கொடுத்த தெய்விக நாட்டிய கொடை!.இதன் நேர்த்தியும் அழகிய பாவங்களும் பார்பவரை பரவசத்தில் ஆழ்த்தும் !!


ராஜா ராஜ சோழனின் கலைப்படைப்பு.மிக பிரம்மாண்டாமான ,மிக கம்பீரம் கொண்ட தஞ்சை பெரிய கோயில்!



ஆயிரத்தி தொள்ளயிர்ரதி இருபதாம் ஆண்டுகளில் இரண்டு தேவதாசிகள் .பெருமைக்கக்காக சேர்க்கப்பட்ட ஒன்று அல்ல.அன்றைய மனிதர்களை காண உங்களின் பார்வைக்காக



மடிசார் அணிந்த மாமியும் ,கோட்டு சூட்டில் மாமாவும் !!.



வீரத்தின் அடையாளம் அலங்கநல்லுர் ஜல்லி கட்டு போட்டி!


தமிழர் திருநாள் பொங்கல்!!



ரிப்பன் மாளிகை அன்றைய தோற்றம் நூறாண்டுகளுக்கு முன் !










தமிழர் தம் அறுசுவை உணவு..வாழை இலையில்

அய்யனார் காவல் காக்கும் கிராமத்து காவல் தெய்வம் !











செவ்வாய், 9 டிசம்பர், 2008

வாழ நினைத்தால் வாழலாம்!!!- உலகின் அசாதாரண மனிதர்கள் !!

திதி இந்தோனேசியர் மாற மனிதர் என்று அழைக்கப்படும் திதி தன்னுடைய உடலின் பாதி அங்கங்களை ஒருவித சரும வியாதியால் இழந்து வருகிறார்.ஒவொரு வருடமும் பதினைந்து அங்குலம் மரத்தின் வேர் போன்ற பருக்கள் இவரை விழுங்கி வருகின்றன ..இருந்தாலும் மனிதர் வாழ நினைத்தால் வாழலாம் என்று வாழ்ந்து காட்டி வருகிறார்
ஒரு சந்தோழ வேலையில் திதி


உலகின் மிக சிறிய பாடி பில்டர்

உலகின் உணமுட்ட்ற மனிதர்களில் கால்களே இல்லாத வேகமான மனிதர்.



அறை டன் எடை உடைய மனிதர்.நொறுக்கு தீனியால் நிகழ்ந்த விபரித விளைவு


மலையுடன் ஒரு சிறு மடு


முகமே இல்லாத ஜோஸ் ..அன்பிற்கு முகம் தேவையில்லை என்பதை காட்டும் முத்தம்


முகமே இல்லாத ஜோஸ்





திங்கள், 8 டிசம்பர், 2008

சரித்திரம் படைத்தவர்களின் அன்றைய முகங்கள் !!!!

முப்பெரும் முதல்வர்கள் திரு .சி.என். அண்ணாதுரை,திரு.மு.கருணாநிதி,திரு.எம்.ஜி.ராமசந்திரன்


கலைஞர் கருணாநிதியுடன் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.


நாவலர் நெடுஞ்செழியனுடன் திரு.மு.கருணாநிதி,திரு.எம்.ஜி.ராமசந்திரன்


கலைவாணர் சிலை திறப்பு விழாவில் திரு .சி.என். அண்ணாதுரை,திரு.மு.கருணாநிதி,திரு.எம்.ஜி.ராமசந்திரன்


கூவம் மேம்பாட்டு திட்ட விழாவில் திரு .சி.என். அண்ணாதுரை,திரு.மு.கருணாநிதி



திரு .சி.என். அண்ணாதுரை,திரு.எம்.ஜி.ராமசந்திரன்




எம்.ஜி.ஆருடன் ,ஜானகி ராமசந்திரன்





செவ்வாய், 2 டிசம்பர், 2008

குறட்டை விட்டு தூங்கும் ..இந்திய ஜனநாயகம்!!



ஒரு இந்தியனாய் இருந்துகொண்டு இந்திய சட்டத்தையும் ,ஜனநாயகத்தையும் விமர்சனம் செய்வதற்கு நான் வெட்கப்படவே செய்கிறேன் .

கடுமையான சட்ட வரையரைகளை கொண்ட அமெரிக்கா ,இங்க்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளே தீவிரவாத தாக்குதல்களில் நிலைகுலையும் போது..எந்த சட்ட வரையறைகளும் இல்லாத இந்திய வெட்கம் கெட்டு ஆண்டாண்டுகளாய் குறட்டை விட்டு உறங்கி கொண்டிருப்பதில் விந்தை ஏதும் இல்லை என்றாலும், இந்த உறக்கம் களைவது எப்போது என்பதுதான் ஒவொரு இந்தியனுடைய மனதில் எழுகின்ற கேள்வி!!.

மிக சிறந்த ராணுவ அமைப்பு இருக்கின்றபோதிலும் .உள்கட்டமைப்போ தாக்குதல்களை virainthu சமாளிக்கக்கூடிய தளவாட வசதிகளையோ இன்னும் இந்திய பாதுக்கப்பு அமைப்புகள் பெறவில்லை என்பது மிக மிக வெட்கக்கேடான விழயம்.

அன்டர்வேர் அணிந்த அரசியல்வாதிகளுக்கு கமாண்டோ பாதுக்கப்பு!!.

பலகோடி நிதி ஒதுக்கிடு பெறும் இராணுவம் ..மும்பை தாக்குதலை சமாளிக்க மும்பை வந்துசேரவே பத்து மணி நேரம் ஆனது !.

மிக சிறந்த காவல் துறை அதிகாரிகளை இந்த தாக்குதல்களில் இழந்த காரணம் என்ன?.அவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்தது அராசாங்கத்தின் மெத்தனதினாலே!!

அரசியல்வாதிகள் எங்கள் eதிரில் வந்தால் அவர்களை கொன்று போடுவோம் என்று பொதுமக்கள் குமுரியத்தையும், அடுத்த ஒரு ஆண்டிற்கு யாரும் வரிகளை ஆரசங்கதிற்கு கட்டாமல் இர்ருக்கவேண்டும் என்று மும்பை பொதுமக்கள் கொத்திதை நாம் டிவி இயில் பார்க்க நேர்ந்தது.இவை நியாயமான கோபமே !.

ஜனநாயகம் ,இறையாண்மை,அரசியலைமைப்பு சட்டம் என அர்த்தம் இல்லாத அல்லது உண்மையான அர்த்தம் உணராத வார்த்தைகளை இந்தியா என்று உணரும் என்பதே நாம் எழுப்பும் கேள்வி

பாகிஸ்தான் சொல்வதை சொரனையற்று கெட்டு கொண்டிராமல்...சர்வதேச சமுகத்தின் முன்னால் தீவிரவாத அமைப்புகளை ஆதாரங்களோடு அடாயளம் காட்டி ,நமது உள்நாட்டு உளவு மாற்றும் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்

அடுத்து தீவிரவாதிகளின் தோட்டாக்கள் சத்தம் எழுப்பும் முன்னே இந்திய அரசு தனது கும்ப கர்ண தூக்கதிலிருந்து விழிக்கவேண்டும்!!

வியாழன், 27 நவம்பர், 2008

மும்பை .........!!!

ரத்தத்தில் நனைந்த ரோஜாவே ..கலக்கம் வேண்டாம் !

கொடுர மனம் படைத்த மனித மிருகம் ..வேட்டையாடி களிக்கும் தாசியின் பிள்ளை !


மும்பையின் மாவீரர்கள் .. உயிர் துறந்தவர்கள் வீரகாவியம் படைதிட்டார்கள் !



வெடித்து சிதறிய வண்டிகள்!




சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்...ரத்த காடு



தாஜ் எனும் மும்பையின் கம்பிர அழகின் அடையாளம்..தற்போது யுத்த

களம்


யாரால் ஈடு செய்ய முடியும்