வியாழன், 2 அக்டோபர், 2008

மகாத்மா காந்தியின் - கடைசி நிமிடங்கள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் இரண்டு ஆயிரத்தி தொள்ளயிரதி அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு பிறந்தார்.

விடுதலை போராட்டத்தை தலைமை ஏற்றி போராடி அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இதன் காரணமாக சுதந்திர இந்தியாவின் தந்தையாக போற்றபடுகிறார்

உதவி பெண்கள் அபா மற்றும் மானு உடன் ஆயிரத்தி தொள்ளயிரதி நாற்பத்தி எட்டாம் ஆண்டு ஜனவரி முப்பதாம் நாள் பாபுஜியின் இறுதி நடை பயணம்

நாதுராம் கோட்சே வெள்ளை உடையில் மத்தியில் அமர்ந்திருக்கும் இந்து புரட்சிவாதியால் கொல்லப்பட்டார் நமது மகாத்மா .இந்த படம் குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் உடன் அவனுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த சாவர்கர் மற்றும் ஆப்தே உடன்
நாதுராம் கோட்சே நீதி மன்றத்தில் நவம்பர் மாதம் ஆயிரத்தி தொள்ளயிரதி நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டு தூக்கிளிடபட்டான்



குண்டு துளைக்கப்பட்டு ஹேராம் என்று கடைசியாக கூறி நம்மை விட்டு பிரிந்த மகாத்மா

சடலமாக இறுதி மரியாதைகளை பெற்றுக்கொள்ளும் பாபுஜி

முதல் தகவல் அறிக்கை போலிசாரால் (டெல்லி ) பதியப்பட்ட மூல பிரதி .காந்தி சுட்டு கொல்லப்பட்ட அன்று



மகாத்மாவின்இறுதி யாத்திரை ...மீண்டும் ஒரு மகாத்மாவை நாம் என்றும் காண போவதில்லை !!!



























6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Godhse Hindu puratchiyavathi illai avan oru Hindhu Theeviravaathi. Hey Ram-nu Gandhi sollave illa athuk avorada uthavoyaalargale saatchi

பெயரில்லா சொன்னது…

this news are very useful thank you friend .you not lived in india.but your heart is lived in india

பெயரில்லா சொன்னது…

i see gandhi last time photos is very useful thankyou friend .this day i see useful aritical thankyou friend

பெயரில்லா சொன்னது…

Please check the date of birth..it says 1969..

பெயரில்லா சொன்னது…

காந்தி பிறந்த வருடம் செரியா? செரிபார்க்கவும்.

ராஜ்குமார் சொன்னது…

Iam apologise the date of birth is 1869 oct 02.Thanks for the indication-rajkumar