
கூஸ் முனிசாமி வீரப்ப கொவுன்டேர் என்பது வீரப்பனின் இயற்பெயர் .கோபினதத்தில் முனிசாமி கொவேண்டேருக்கும் ,புனியத்தம்மாவிக்கும் கோபிநத்தத்தில் பிறந்தார் வீரப்பன் (1952 - 2004) தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.



நக்கீரன் கோபால் அவர்கள் தூதுவரை அரசு சார்பில் சில முறை பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தி சிம்ம சொப்பனமாக விளங்கினான் வீரப்பன்

2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், சாவில் மர்மம் நீடிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக