வியாழன், 15 ஜனவரி, 2009

சந்தனகட்டை வீரப்பன் !!- சில தகவல்கள்


கூஸ் முனிசாமி வீரப்ப கொவுன்டேர் என்பது வீரப்பனின் இயற்பெயர் .கோபினதத்தில் முனிசாமி கொவேண்டேருக்கும் ,புனியத்தம்மாவிக்கும் கோபிநத்தத்தில் பிறந்தார் வீரப்பன் (1952 - 2004) தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார்.
இரண்டாயிரம் யானைகளை சுவாக செய்தார் வீரப்பன்,நூற்றி இருபத்து பேரை போட்டு தள்ளி,பத்தாயிரம் ton சந்தன கட்டைகளை கடத்திய மாமனிதர் வீரப்பன்
தன்னுடைய பத்து வயதில் முதன் முதலாக ஒரு யானை கொன்று பாராட்டுதல்களை பெற்றார் வீரப்பன் .ஆயிரத்தி தொள்ளயிரத்தி எழுபத்தி ரெண்டு மற்றும்,எண்பத்தி ஆறில் போலீசாரால் பிடிக்கப்பட்டும் தப்பித்தவர் வீரப்பன்


நக்கீரன் கோபால் அவர்கள் தூதுவரை அரசு சார்பில் சில முறை பேச்சு வார்த்தைகளை நடத்தினார்.கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தி சிம்ம சொப்பனமாக விளங்கினான் வீரப்பன்


2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், சாவில் மர்மம் நீடிக்கிறது


வீரப்பன் மனைவி முத்துலக்ஷ்மியுடன் வீரப்பன் மகள்கள்


நெற்றியில் குண்டடிபட்டு வீரப்பன் சடலமாக





கருத்துகள் இல்லை: